Tag: பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

5,000 ரூபாவைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்!

”பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை  வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நடவடிக்கை எடுக்க ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு  பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ...

Read moreDetails

சம்பளத்தை ஏற்க மறுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்!

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள், நேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு ...

Read moreDetails

முதலாளிமார் சம்மேளனத்தின் முக்கிய அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று, தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய்?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி முன்வைத்துள்ளது. மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தலவாக்கலை, மட்டுகலை பிரதேசத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று, (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். தலவாக்கலை பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- சர்வதேச தொழில் அமைப்பிற்கு இராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சம்பள விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தி சர்வதேச தொழில் அமைப்பிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக மலையக மக்கள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist