Tag: பேராதனை

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

பேராதனை, எடதுவா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (30) இரவு 8 ...

Read moreDetails

விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது!

துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை ...

Read moreDetails

தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது!

பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) ...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த ...

Read moreDetails

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழமைபோன்று பல்கலைக்கழகங்களில் கற்கைகளை தொடர பல்கலைக்கழக ...

Read moreDetails

பேராதனை போதனா வைத்தியசாலை விவகாரம் – அவதானம் செலுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளவிருந்த சத்திரசிகிச்சைகள் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist