முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு ...
Read moreDetailsமஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது ...
Read moreDetailsசேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இன்று ...
Read moreDetailsஇலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் ...
Read moreDetailsதமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை, ...
Read moreDetailsவவுனியா- புதிய சின்னக்குளம் பகுதியில் கற்குவாரியை நிறுத்துமாறு மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரியே மக்களினால் இந்த ...
Read moreDetailsவெலிக்கடை மற்றும் மஹர சிறைகளில் உள்ள கைதிகள் மூன்றாவது நாளாக சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். குறித்த போராட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று ...
Read moreDetailsநுவரெலியா- கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டினை கண்டித்து, இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் ...
Read moreDetailsமட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 16 அமைப்புகள் இணைந்து, பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பிலுள்ள ...
Read moreDetailsஇலங்கை தாதியர் சங்கத்தினர் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஜுன் முதலாம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.