இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ...
Read moreDetailsமியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ...
Read moreDetailsஉடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஸ்லோவேனியாவில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ...
Read moreDetailsஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற ஆளும் ...
Read moreDetailsசர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsதெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.