Tag: ரவி கருணாநாயக்க

வாகன இறக்குமதி குறித்து ரவி கருணாநாயக்க கவலை!

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டும் வகையில், வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து தேசிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ...

Read moreDetails

சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க!

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். ...

Read moreDetails

ரவியின் ஆசனம் குறித்து ஐ.தே.க.வுக்குள் குழப்பம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய ...

Read moreDetails

விரைவில் 53,800 குடியிருப்புகள் மக்களிடம் கையளிக்கப்படும்!

கொழும்பில் உள்ள 53,800 குடியிருப்புகள் அடுத்த இரண்டு மாதங்களில் மக்களிடம் கையளிக்கப்படும் என”முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

Read moreDetails

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் – முன்னாள் நிதி அமைச்சர்

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். திவால்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மைத்திரிக்கு ரவி கருணாநாயக்க அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 2015 ஜூன் இல் மற்றவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை ...

Read moreDetails

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேர் பிணையில் விடுதலை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ...

Read moreDetails

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

பிணைமுறி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் ...

Read moreDetails

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist