பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
2025-04-11
வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுதானியத்தை பயிரிடுவதற்கு ஊக்குவித்தல், கால்நடைகளை ...
Read moreDetailsநெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும் விரைவாக அறிவிக்கவேண்டுமென வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு, மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மகஜரில் ...
Read moreDetailsவட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இருவர் மீது பருத்தித்துறை பகுதியில் மர்ம நபர்களினால் நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் ...
Read moreDetailsமன்னார், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே ...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக ...
Read moreDetailsவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். ...
Read moreDetailsவட மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்ததால், இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம் என ...
Read moreDetailsவட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் இன்று, வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சாரதிகளின் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ...
Read moreDetailsமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.