Tag: வாழைச்சேனை

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

' யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,  கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை  விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ...

Read moreDetails

வாழைச்சேனை பகுதியில் ஹரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடு ...

Read moreDetails

பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது!

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம்  மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் ...

Read moreDetails

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி ...

Read moreDetails

வாழைச்சேனையில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!

வாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற  வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை ...

Read moreDetails

நாவலடியில் காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களின் கட்டிடங்கள் இடித்தழிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்களின் கட்டிடங்களை  இன்று  (11) மாகாவலி அதிகார சபையினர் பொலிஸாரின் பலத்த ...

Read moreDetails

வாழைச்சேனை நாவலடி பகுதியில் காணி அபகரிப்பு

வாழைச்சேனை நாவலடி பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள்  அங்கிருந்து வெளியேறுவதற்கு  பொலிஸார் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக ...

Read moreDetails

பொலிஸ் உத்தியோதத்தரின் மனைவி உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு!

வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தரின், மனைவியான ஆசிரியர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இன்று (வியாழக்கிழமை) குறித்த ...

Read moreDetails

டக்ளஸின் முயற்சியினால் வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

கடலில் காணாமல்போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist