பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஇந்திய விமானப் படைக்கு சொந்தமான மிராஜ் 2000 என்ற போர் விமானம் வியாழக்கிழமை (06) மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ...
Read moreDetailsவெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்காக 150க்கும் மேற்பட்ட கடற்படையினரை உள்ளடக்கிய 42 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் திடீர் வெள்ள அனர்த்தத்தில் இருந்து ...
Read moreDetailsசீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் 50 முதல் ...
Read moreDetailsகொழும்பில் இலங்கை விமானப்படையினர் ஏற்பாடு செய்யும் மாபெரும் கண்காண்ட்சி நிகழ்ச்சி அடுத்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மே மாதம் 29 ஆம் திகதி ...
Read moreDetailsவிமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர் அங்கமாக மோப்ப நாய்களின் சாகச ...
Read moreDetailsஇலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழிநுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முதித மகவத்தகே ...
Read moreDetailsவிமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ...
Read moreDetailsபரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அம்பாறை உகன விமானப்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.