மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
2026-06-23
நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsபோலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (25) இரவு, ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ...
Read moreDetailsமருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ...
Read moreDetailsஇலங்கை கடலோரக் காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடி நடவடிக்கைகளில் வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடலோரக் காவல்படையினர் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் ...
Read moreDetailsபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'லொக்கு பெட்டி' என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து ...
Read moreDetailsயாழ்ப்பாணம், கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை 'வெற்றிலைக்கேணி' ( Vettalakeni) கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் ...
Read moreDetailsஅம்பலாங்கொடை, மாதம்பாகம, தேவகொட பகுதியில் உள்ள 'அல்லிய தேவாலயத்திற்கு' அருகிலுள்ள வீடு ஒன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் ஒருவர் கைது ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினர் மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.