Tag: arrest

நாடளாவிய சுற்றிவளைப்பில் இதுவரை 5,414 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட செவ்வந்தி!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிகொண்டுவரப்படுகின்றன. அதன்படி, யாழ்ப்பாணம் - அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு ...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகேநபர்கள் போதை ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ...

Read moreDetails

யாழில் ஐஸ் போதைப்பொருள், வாள் என்பவற்றுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 20கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திச்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த ...

Read moreDetails

தேயிலை தோட்ட கள உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் கள உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் கள உத்தியோகத்தர் ஒருவர் நேற்று ...

Read moreDetails

மணல் அகழ்வு விதிமுறைகளை மீறிய உழவு இயந்திரம் சேருநுவர பொலிஸாரால் பறிமுதல்!

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று நேற்று (18) மாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு ...

Read moreDetails

விடுமுறைக்காக நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் நேற்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக ...

Read moreDetails

பேருந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய ...

Read moreDetails

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

மட்டக்களப்பு - கரடியனாறு கித்துள்ள பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் உழவு இயந்திரங்களின் சாரதிகள் ...

Read moreDetails
Page 6 of 31 1 5 6 7 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist