Tag: arrest

இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் ...

Read moreDetails

விசேட சோதனை நடவடிக்கையில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 பேர் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என ...

Read moreDetails

யாழில் மேலுமொருதொகை போதைமாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து சந்தி பகுதியை ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ ...

Read moreDetails

யாழில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் விசேட ...

Read moreDetails

யாழில். 20 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 20 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது ...

Read moreDetails

அம்பேகமுவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பு

மொனராகலை, தனமல்வில, அம்பேகமுவ பிரதேச வனப் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா சேனையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ...

Read moreDetails

புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து தப்பி சென்ற மூன்று கைதிகளும் மீண்டும் கைது!

புத்தாண்டு தினத்தன்று ( South Gloucestershire) தெற்கு குளோஸ்டர்ஷையரில் உள்ள ( Leyhill ) லெய்ஹில் திறந்தவெளி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மூன்று கைதிகளும் காவல்துறையினரால் வெற்றிகரமாக ...

Read moreDetails

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 597 சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி ...

Read moreDetails
Page 5 of 40 1 4 5 6 40
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist