முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இன்று (01) காலை கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு புகையிரதம் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புலதிசி’ ...
Read moreDetailsசமீபத்திய எரிபொருள் விலை குறைப்பு இருந்தபோதிலும், கட்டணங்களை மாற்றியமைக்க மாட்டோம் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் ...
Read moreDetailsவவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், அப்பகுதி தபால் ஊழியர் ...
Read moreDetailsமே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பிரதேச செயலகப் பகுதிகளில் செயல்படும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் நாளை (மே 1) மூடப்படும் என்று கலால் துறை ...
Read moreDetailsதிடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி ...
Read moreDetailsநியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று(29) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த ...
Read moreDetailsஇந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா ...
Read moreDetailsசிரியாவின் டமாஸ்கஸ் மாகாணம் ஜரமனா பகுதியில் சன்னி பிரிவினருக்கும், டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 13பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன . சிரியாவில் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று (29) மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.