Tag: Athavan News

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னணியில் அரச புலனாய்வு அதிகாரி – த டைம்ஸ் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகள் உடந்தையாக ...

Read moreDetails

தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாக தெரிவு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது. கட்சியின் நிர்வாக செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின் மன்னார் மாவட்ட ...

Read moreDetails

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு பின்னரே குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என ...

Read moreDetails

கைத்தொழில் உற்பத்திக் கண்காட்சி யாழில் ஆரம்பம்!

`ஜப்னா எடிஷன்` (Jaffna Edition) எனப் பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் இன்று ஆரம்பமானது. கைத்தொழில் ...

Read moreDetails

சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் 6,7,8, ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சுகாதார ...

Read moreDetails

வட மாகாணத்தில் தென்னைப் செய்கையில் பாரிய வீழ்ச்சி : பிராந்திய முகாமையாளர் எச்சரிக்கை!

வட மாகாணத்தில் தென்னை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தென்னை செய்கையை மேற்கொள்ள உள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின் ...

Read moreDetails

வறுமையில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் : பிரதமர் தினேஷ் குணவர்தன!

இலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். ...

Read moreDetails

மருந்துக் கொள்வனவு மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் தற்போது ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பாக அரசாங்கமும், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...

Read moreDetails

இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பெருமளவிலான தங்கம் பறிமுதல்!

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப் பட்டுள்ளதாக சுங்கத்துறை ...

Read moreDetails

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ...

Read moreDetails
Page 135 of 195 1 134 135 136 195
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist