Tag: Athavan News

வடக்கு மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம் : ஜனாதிபதி ரணில் உறுதி!

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் ...

Read moreDetails

யாழ்ப்பாண வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் : ஜனாதிபதி உறுதி!

யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ...

Read moreDetails

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்!

யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த ...

Read moreDetails

சீரற்ற வானிலை : மீட்பு நடவடிக்கைகளுக்கு விமானப்படை தயார்!

சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் 50 முதல் ...

Read moreDetails

தேச அரசியலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் : அருட்தந்தை மா.சத்திவேல்!

இணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய ...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ...

Read moreDetails

வடமாகாண மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வடமாகாண மக்களுக்கான உறுமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று ...

Read moreDetails

பெருந்தோட்டப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு : உலக உணவுத் திட்டம் அறிக்கை!

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட ...

Read moreDetails

பண்டாரநாயக்க குடும்பத்தின் நிலைமையே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும் : கம்மன்பில!

நாட்டில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்ச குடும்பத்திற்கும் ஏற்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் ...

Read moreDetails

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (23.05.2024) வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

Read moreDetails
Page 19 of 194 1 18 19 20 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist