சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தியே இந்திய தேசம் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ...
Read moreDetailsமோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதால் வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ...
Read moreDetailsவவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் வெடுக்குநாறிமலை ஆதி ...
Read moreDetailsஇராணுவத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மியன்மார் இராணுவ அரசாங்கம், சகல இளைஞர், யுவதிகளுக்கும் இராணுவ சேவையை கட்டாயமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து ...
Read moreDetailsஇந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா ...
Read moreDetailsஉண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட ...
Read moreDetailsசிறு குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, செவிப்புலன் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்கப்படுமென ஜனாதிபதி ...
Read moreDetailsபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேரடியாகப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதிலும், கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகாலி - பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ...
Read moreDetailsவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.