Tag: Body

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்துள்ளனர் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். ...

Read moreDetails

பசறை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்!

பசறை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது ...

Read moreDetails

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்ட சம்பவம்-மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்ததில் காணாமல் போன மாணவர் இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

காலியில் கட்டிடமொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

காலி, கொனபீனுவல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க ...

Read moreDetails

கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு!

கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

காலி - புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மருதானையில் இருந்து மாத்தறை ...

Read moreDetails

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவர் மாயம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் ...

Read moreDetails

தங்கொடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

தங்கொடுவ - கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள  வீடொன்றில் இருந்து  பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கழுத்து  நெரித்து கொல்லப்பட்டுள்ளார் எனவும் ...

Read moreDetails

மர்மப் படகு மோதியதில் மீனவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரம் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீது மர்மப் படகொன்று  மோதியதில் மீனவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதுடைய மருதங்கேணியை ...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!  

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist