முதலிடத்தில் சீனா!
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் 53 தங்கம், 40 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கங்கள் ...
Read moreDetailsபிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் 53 தங்கம், 40 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கங்கள் ...
Read moreDetailsசீனாவில் ஏற்பட்ட கேமி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் ஏற்பட்ட குறித்த சூறாவளி காரணமாக அங்கு ...
Read moreDetailsசீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, ...
Read moreDetailsசீன அரசாங்கத்தால் யாழ்., மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தின் 1,500 மில்லியன் ரூபாய் நிதி உதவித் திட்டத்தின் கீழே வடக்கு- ...
Read moreDetailsசீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை ...
Read moreDetailsசமூக வலைத் தளத்தில் விடுக்கப்பட்ட சவாலுக்காக, இடைவிடாது சுமார் 10 மணிநேரம் உணவருந்திய யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பான் ஜோதிங் என்ற ...
Read moreDetailsதைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ...
Read moreDetailsஉக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் தீவிர உதவியாளராக சீனா செயற்பட்டு வருவதாக நேட்டோ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்காவின் வோஷிங்டென் நகரில் ஆரம்பமான நேட்டோவின் ...
Read moreDetailsசீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் (Wang Yi), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று கஜகஸ்தானில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கஜகஸ்தான் ...
Read moreDetailsசீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.