Sanae Takaichi தேர்தலில் அபார வெற்றி
2026-02-09
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கன்யா பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsகொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு 07.30 முதல் 11.30 வரை மூடப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. ...
Read moreDetailsதமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எமது தொழில் சங்க நடவடிக்கையை தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றும் ...
Read moreDetailsபாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ...
Read moreDetailsகொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த ...
Read moreDetailsகடுகன்னவில் இருந்து கொழும்பு - கண்டி வீதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் ...
Read moreDetailsகளனி கங்கை பெருக்கெடுத்ததை அடுத்து, கடுவெல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அத்துடன் அதிவேக வீதியின் கடுவெல உட்பிரவேச பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது ...
Read moreDetailsவெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ...
Read moreDetailsகொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 27 பேர் காயமடைந்து ...
Read moreDetailsஇந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.