Tag: Colombo

சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்பு!

சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களில் 1,735 குடும்பங்களைச் சேர்ந்த 6,285 ...

Read more

விசேட போக்குவரத்து திட்டம் அமுல்-பொலிஸார் நடவடிக்கை!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தினங்களில் நாளை முதல் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை ...

Read more

அபுதாபி – கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அபுதாபியின் எயார் அரேபியா விமான ...

Read more

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் முல்லேரியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 ...

Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!

"உலக சந்தையில் எரிவாயுவின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், லிட்ரோ நிறுவனம் 5 சதத்தைக்கூட உயர்த்தாது" என லிட்ரோ சமையல் எரிவாயு  நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ” இந்த ...

Read more

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் ...

Read more

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சின் விசேட அறிவிப்பு!

தமது சேவைகளை வினைத்திறனாக தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு முன்னெடுக்க முடியுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் ...

Read more

UPDATE – கொழும்பில் கடும் மழைக்கு மத்தியிலும் தொடரும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம்!

கொழும்பில் இன்று காலை கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் ...

Read more

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 21 பேர் இறப்பு, 43,890 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை ...

Read more
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist