முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 ஆயிரத்து 378 பேர் இன்று(திங்கட்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் ...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 529 பேர் இன்று(வியாழக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsநாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 5 இலட்சத்து 51 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ...
Read moreDetailsகொரோனா இரண்டாவது அலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் ...
Read moreDetailsவவுனியாவில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். அத்தோடு, வவுனியாவில் இதுவரையில் 3 ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது. ...
Read moreDetailsநாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.