Tag: Dehiwala

தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!

நபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை, ...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் திருடப்பட்ட புறாக்களுடன் ஒருவர் கைது!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத ...

Read moreDetails

தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!

நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது!

கடந்த ஜூலை 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்புடைய முக்கிய ...

Read moreDetails

சீனப் பிரஜை சடலமாக மீட்பு!

தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி ...

Read moreDetails

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளையில் கைது!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் ...

Read moreDetails

‍பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உயிரிழப்பு!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர், கஹதுடுவவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த ...

Read moreDetails

சுகாதார அதிகாரி மீதான துப்பாக்கி சூடு முயற்சி தோல்வி!

தெஹிவளையில் உள்ள எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் இன்று (24) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிச் ...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கி சூடு!

தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist