2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
எஹெலியகொடவில் இளைஞர் ஒருவர் கொலை !
2026-08-30
போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தெஹிவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டில் ...
Read moreDetailsதெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ...
Read moreDetailsதெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது. ...
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் மிக அருகிலிருந்து பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsதெஹிவளை வைத்தியா வீதியில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (05) ஒரு தேடுதல் ...
Read moreDetailsதெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட ...
Read moreDetailsநபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை, ...
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsதெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத ...
Read moreDetailsநிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.