இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று (24) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு ...
Read moreDetailsஎல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (23) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, இன்று எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட இறுதி ...
Read moreDetails2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 ...
Read moreDetailsஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. நேற்றைய (19) தினம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை ...
Read moreDetailsகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர், ...
Read moreDetailsகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.10.17 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 33 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ...
Read moreDetailsஎல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி இன்று (18) ஆகும். இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாத ...
Read moreDetailsஅனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதை தேர்தல் ஆணையகம் நிர்ணயித்துள்ளது. இது ...
Read moreDetailsஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் ...
Read moreDetails”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.