இணக்கப்பாட்டுக்கு வருமாறு தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!
நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு மக்கள் சார்பாக இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தொழிலாளர் தினத்தை ...
Read moreDetails



















