போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?
போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. பணய கைதிகளில் 4 பேர் 2023 அக்டோபர் ...
Read moreDetailsபோர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. பணய கைதிகளில் 4 பேர் 2023 அக்டோபர் ...
Read moreDetailsகாசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) ...
Read moreDetailsபாலஸ்தீனிய குழு "சனிக்கிழமை நண்பகலுக்குள் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், காசாவில் போர் நிறுத்தத்தை முடித்துவிட்டு, தீவிரமான மோதலை மீண்டும் தொடங்குவோம்" என்று இஸ்ரேல் பிரதமர் ஹமாஸை ...
Read moreDetailsஇஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் திங்களன்று (10) அறிவித்தது. இந்த அறிவிப்பின் போது, பாலஸ்தீனிய போராளிக் குழு காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகக் குற்றம் ...
Read moreDetailsபல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது 15 மாதங்களுக்கு பின்னர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ...
Read moreDetailsபணயக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட ‘அர்பெல் யேஹுட் ‘(Arbel Yehud)விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், காசா முனையை ...
Read moreDetailsகாசாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின்னர் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் அந் நாட்டு நேரப்படி ...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் போராளிக் குழுவிற்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8:30 ...
Read moreDetailsகாசா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பாலஸ்தீன கைதிகளை ...
Read moreDetailsஇஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த ஒப்பந்தம் காசா மக்களுக்கு பாதுகாப்பான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.