Tag: Harsha de Silva

மின் கட்டணத்தை 18 சதவீதம் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – ஹர்ஷ டி சில்வா!

எதிர்வரும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தை 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஹர்ஷவின் ஆலோசனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ...

Read moreDetails

வெளிநாட்டவர்களுக்கான விசா விநியோகத்தில் சிக்கல் – ஹர்ஷ டி சில்வா!

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுவதால், விலைமனுக்கோரல் விடயத்தினை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அரச ...

Read moreDetails

சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு அரசாங்கம் நிலையான இணக்கப்பாடுகளை எட்டவில்லை!

”சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் உட்பட சர்வதேச வணிக்கடன் தரப்புகளுடன் அரசாங்கம் இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் நீதி வழங்கப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரையொன்று பிரசுரித்த கட்டுரையொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த  கட்டுரையானது இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ...

Read moreDetails

போலி தேர்தல் வாக்குறுதிகள் நாட்டை முன்னேற்றாது – ஹர்ஷ

அனைத்துக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

மருத்துவப் பொருட்களுக்கு வரி அறவிடுதல் அசாதாரணமான விடயம் : ஹர்ச டி சில்வா!

போசாக்கான உணவுகள், உரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் மிகவும் அசாதாரண செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் ...

Read moreDetails

சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகள் அவசியம் : ஐக்கிய மக்கள் சக்தி!

ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் எதிர்க்கட்சியினரின் கொள்கையிலேயே நாட்டின் பெரும்பான்மையான மக்களும் இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக ...

Read moreDetails

அரசாங்கம் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும் : ஹர்ஷ டி சில்வா!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால், ஊழியர் சேமலாப நிதியம் எந்த வழியிலும் பாதிப்புக்குள்ளாக தாங்கள் உடன்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ...

Read moreDetails

அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்த நிபந்தனை புறக்கணிப்பு : ஹர்ஷ டி சில்வா

அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்த நிபந்தனை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப் படாமை தொடர்பாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடன் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist