இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12 ...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக ...
Read moreDetailsசுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'ஹஷிஷ்' போதைப்பொருளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் 1.05 ...
Read moreDetails17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ...
Read moreDetailsமன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.