ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
2025-07-25
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வௌியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனு மீதான உத்தரவு ...
Read moreDetailsடிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ...
Read moreDetailsடிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதற்கு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ...
Read moreDetailsசுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக ...
Read moreDetailsஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான அமைச்சின் இறுதிப் பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுகாதார தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ...
Read moreDetailsசுகாதார சேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், மருந்தகங்கள் , நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, ...
Read moreDetails72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கங்களினால் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.