Tag: INDIA

17,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய இந்தியா!

ஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய உள்துறை அமைச்சு 17,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளில் பெரும்பாலானவை கம்போடியா, மியான்மர், ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார் மத்திய இந்தியாவின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா ...

Read moreDetails

மணிப்பூர் வன்முறை சம்பவம்-தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை

மணிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை, உயிர் இழப்புகள், பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது ...

Read moreDetails

கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட ...

Read moreDetails

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியாவின் போட்டிகள் டுபாயில்?

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன் அட்டவணை, போட்டி இடங்களை மாற்றியமைக்க தயாராக இருப்பதாகக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள தயக்கம் ...

Read moreDetails

கார் கதவு மூடியதால் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

எதிர்பாராத விதமாக கார் கதவு மூடியதால் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா ...

Read moreDetails

சொந்த மண்ணில் இந்தியாவை வைட் வோஷ் செய்த நியூஸிலாந்து!

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்திய மண்ணில் மூன்று ...

Read moreDetails

சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு "சைபர் எதிரியாக" வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின் பட்டியலில் ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய உதவியின் கீழ் ...

Read moreDetails

லடாக்கில் சீன வீரர்களுடன் இந்திய இராணுவத்தினர் இனிப்பு பரிமாற்றம்!

தீபாவளியை முன்னிட்டு வியாழன் அன்று (31) இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் லடாக்கில் உள்ள இரண்டு இடங்கள் உட்பட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC) ஐந்து இடங்களில் ...

Read moreDetails
Page 44 of 86 1 43 44 45 86
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist