Tag: INDIA

இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இன்று (04) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ...

Read moreDetails

தமிழக மீனவர்களின் கைதை கண்டித்து பா.ம.க. போராட்டம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு பாட்டாளி மக்கள் ...

Read moreDetails

புனே ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் புதன்கிழமை (2) காலை ...

Read moreDetails

பங்களாதேசத்துக்கு எதிரானபோட்டிகள்-இந்திய அணி அறிவிப்பு!

பங்களாதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20 சர்வதேச தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன் போட்டி ஒக்டோபர் ...

Read moreDetails

தென்கிழக்கு ஆசியாவுக்கு சென்ற 29,466 இந்தியர்கள் மாயம்!

2022 ஜனவரி முதல் 2024 மே வரை கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்த 73,138 இந்தியர்களில் 29,466 ...

Read moreDetails

துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்பில் கனிமொழியின் கருத்து!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக உதயநிதியை அவர் தொிவு செய்துள்ளார். அவருக்கு நான் அறிவுரை கூற ஒன்றும் இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் கனிமொழி ...

Read moreDetails

பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா -46 பேர் உயிரிழப்பு!

கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில் ...

Read moreDetails

மும்பையில் பெய்த தொடர் மழை-4 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மும்பையில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளை ...

Read moreDetails

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரிப்பு-ராஜ்நாத் சிங்!

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி, 2023 - 24ம் ஆண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் அதன்படி அனைத்து ...

Read moreDetails

இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு காங்கிரம் எம்.பி. ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க, தனது இறையாண்மையுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை ...

Read moreDetails
Page 44 of 83 1 43 44 45 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist