எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை
2026-02-09
பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவித்த விமானியை பயணியொருவர் தாக்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட இந்திய ...
Read moreDetailsஇந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த ...
Read moreDetails"அதிகளவான சுற்றுலாப் பயணிகளை மாலைதீவுக்கு அனுப்புமாறு" சீனாவிடம் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு (Mohamed Muizzu) கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் லட்சத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் ...
Read moreDetailsடெல்லியில் கடந்த ஓராண்டில் மாத்திரம் தனிநபர் வருவாயானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் டெல்லியில் தனிநபர் வருவாயானது நடப்பு நிதியாண்டில் 3,89,529-ல் ரூபாயிலிருந்து 4,44,768 ...
Read moreDetails10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் ...
Read moreDetailsமத்திய பிரதேச மாநிலத்தில் குணா-ஆரோன் வீதியில் தனியார் பேருந்தொன்று எதிரே வந்த லொறியொன்றின் மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பயணிகளுடன் ...
Read moreDetailsஇந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீதியில் ...
Read moreDetailsஇந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இரு அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில் 2 போட்டிகள் ...
Read moreDetailsஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான சந்தோஷ் ஜா (Santosh Jha ) தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.