முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா ஜி20 கூட்டத்தையும் நடத்திக் ...
Read moreDetailsதமிழகத்தில் அரச பாடசாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கமை தமிழகத்தில் உள்ள அரச ...
Read moreDetailsயுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ...
Read moreDetailsஅமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரியைப் பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின், வொஷிங்டன் ...
Read moreDetailsஇரயில் பயணிகளை விருந்தினர்களைப் போல நடத்துங்கள்” என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளை அறிவுறுத்தியள்ளார். இந்திய இரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் ...
Read moreDetailsமத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர் ...
Read moreDetailsபிஹாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த மாணவர்கள் 10 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ...
Read moreDetailsஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது குறித்த வைரஸ்சால் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன மேலும் நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, ...
Read moreDetailsஇந்திய பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு ...
Read moreDetailsமணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரேயோகத்தில் நாகா சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மே மாதம் முதல் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.