எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!
2026-02-09
பீகாரில் ராகுல் காந்தி பயணித்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார் ...
Read moreDetailsஉத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்பெயின் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ...
Read moreDetailsஉத்தரபிரதேசத்தில் சுமார் 813 கீலோமீற்றர் தூரத்திற்கு பிளாஸ்டிக் வீதியினை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் மந்திரியோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்தியாவிலேயே அதிக ...
Read moreDetailsமுன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி இன்று (வியாழக்கிழமை) காலமாகியுள்ளார். இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது ...
Read moreDetailsபாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பாடசாலை மாணவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், பாகல்பட்டி அரச பாடசாலையிலேயே ...
Read moreDetailsடெல்லியில் நாளை இடம்பெறவுள்ள குடியரசு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ...
Read moreDetailsஉக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், சுமார் 30 ஜெனரேட்டர்களை இந்திய அரசு, உக்ரேனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக வழங்கியுள்ளது. குறித்த ...
Read moreDetailsமாகண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் ...
Read moreDetailsகுஜராத்தில் அண்மையில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹர்ணி ஏரியில் அண்மையில் ...
Read moreDetailsஅணைக்காத சிகரெட் துண்டினால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளச்சேரியில் பதிவாகியுள்ளது. சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் வசித்து வந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.