மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
2026-03-27
கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு.
2026-03-27
உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றில் காதுகேளாத பெண் வழக்கறிஞர் ஒருவர் சைகைமொழியில் வாதிட்ட சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாரா சன்னி என்ற வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத் தலைமை ...
Read moreDetailsகிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ...
Read moreDetailsஅப்பிள் நிறுவனமானது இந்தியாவில் தமது உற்பத்திகளை 5 மடங்குகளாக அதிகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டில் இருந்து 40 பில்லியன் டொலர் மதிப்பில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு ...
Read moreDetailsபொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ...
Read moreDetailsஇந்திய மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது அதன்படி இந்த போட்டி இலங்கை நேரப்படி, இன்று ...
Read moreDetailsமக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில் அது பாலின நீதிக்கான புரட்சிகர மாற்றம் என்று ...
Read moreDetailsபாகிஸ்தான் உலக நாடுகளிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் வேளை இந்தியாவோ நிலவை வெற்றிகரமாக அடைந்துவிட்டது” என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் ...
Read moreDetailsஇந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா ஜி20 கூட்டத்தையும் நடத்திக் ...
Read moreDetailsதமிழகத்தில் அரச பாடசாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கமை தமிழகத்தில் உள்ள அரச ...
Read moreDetailsயுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.