Tag: INDIA

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையில் கப்பல் சேவை ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு ...

Read moreDetails

மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தீர்மானம்…….

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்; 9ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த ...

Read moreDetails

மத்திய பிரதேத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுப்பு!

மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய மத்திய ...

Read moreDetails

இந்தியாவுடன் மீண்டும் கைகோர்க்கும் இலங்கை!

மருந்துப் பொருட்களின்  இறக்குமதி தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக  இலங்கையில்  அத்தியாவசிய மருந்து பொருட்களின்  தட்டுப்பாடு நிலவிவருகின்றது. அதுமாத்திரமல்லாது வைத்தியசாலைகளில்  ...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில் ...

Read moreDetails

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மைப் பணி முன்னேடுப்பு!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் நாடு ழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றிருந்தது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த ...

Read moreDetails

சைகை மொழியில் வாதிட்ட வழக்கறிஞருக்கு வரவேற்பு!

உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றில் காதுகேளாத பெண் வழக்கறிஞர் ஒருவர் சைகைமொழியில் வாதிட்ட சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாரா சன்னி என்ற வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத் தலைமை ...

Read moreDetails

கிராமப்புறங்களில் அறிமுகமாகும் ‘ஊராட்சி மணி’ திட்டம்!

கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ...

Read moreDetails

இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘அப்பிள் ‘

அப்பிள் நிறுவனமானது இந்தியாவில் தமது உற்பத்திகளை  5 மடங்குகளாக  அதிகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டில் இருந்து 40 பில்லியன் டொலர்  மதிப்பில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு ...

Read moreDetails

தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ...

Read moreDetails
Page 74 of 84 1 73 74 75 84
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist