Tag: IPL

தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் : மஞ்சள் அபாய எச்சரிக்கையும் விடுப்பு!

இந்தியா - தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ளதுடன், சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் ...

Read moreDetails

சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ{டன் பலப்பரீட்சை ...

Read moreDetails

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு ...

Read moreDetails

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு ...

Read moreDetails

CSK அணிக்கு புதிய தலைவர் தெரிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் ...

Read moreDetails

அதிக விலை கொடுத்து `கம்மின்ஸை` தனதாக்கிக் கொண்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல்  போட்டிக்கு  வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் டுபாயில் இன்று நடைபெற்று வருகின்றது. குறித்த ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ...

Read moreDetails

சென்னை அணியின் அடுத்த தலைவர் ரவீந்திர ஜடேஜா?

ஐ.பி.எல். 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு ...

Read moreDetails

சக்காரியாவின் தந்தை கொரோனாவால் மரணம்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்பால் நேற்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்புக்குள்ளாகி, ...

Read moreDetails

ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடத்தியதில் பிழையில்லை

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல். போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடத் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. 8 அணிகளுக்கிடையிலான 14 ...

Read moreDetails

ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா, பெங்களுர் அணிகளுக்கு ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist