6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
2026-02-03
இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ...
Read moreDetailsஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க ...
Read moreDetailsஇஸ்ரேல் நாட்டிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இஸ்ரேல் நாட்டில் இலங்கையர்களுக்கு வீட்டுப் பராமரிப்பாளர் துறையில் பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைய, அதற்கான ...
Read moreDetailsஇங்கிலாந்தின் இரு தொழிற்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து வைத்ததற்காக இஸ்ரேலிய அதிகாரிகளை பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் லாமி விமர்சித்துள்ளார். ...
Read moreDetailsபெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஹவுத்திகளுடனான அமெரிக்காவின் விரோதப் போக்கு தீவிரமடைந்ததால், வியாழக்கிழமை (20) அதிகாலை ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. எனினும், இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து ...
Read moreDetailsகாசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 ...
Read moreDetailsஇஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், 2025 ...
Read moreDetailsகாசா பகுதியில் போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் முடிவுக்கு வரவுள்ள சில நாட்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததற்கு ஈடாக நான்கு பணயக்கைதிகளின் உடல்களை வியாழன் ...
Read moreDetailsஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவின் பெரும்பகுதியை முழுமையாக இராணுவ மயமாக்கல் கோரியுள்ளார். ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர், இஸ்ரேலுக்கும் சிரியாவின் புதிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.