Tag: Isreal

Update: காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காசா  மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும், 560 க்கும் ...

Read moreDetails

போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. பணய கைதிகளில் 4 பேர் 2023 அக்டோபர் ...

Read moreDetails

அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவில் இருந்து விலகும் இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களுடன் காஸாவுக்குள் நுழைந்த 900 லொறிகள்

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், காஸாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பின் உதவி ...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமர் வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாகவும் வெடிகுண்டுத்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ...

Read moreDetails

வணிக பொருட்களை பாதுகாத்த வீரர்கள் மீது வான்தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் வணிக பொருட்களை பாதுகாத்து வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது வான்தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தோர் ஐரோப்பிய ...

Read moreDetails

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய ...

Read moreDetails

பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போகும் இஸ்ரேல்!

காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை ...

Read moreDetails

இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெற மாட்டோம் – நெதன்யாகு திட்டவட்டம்!

நாம் காசா பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாதிகளை விடுவிக்கவோ மாட்டோம் என்று கூறி, மறைமுக போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது ...

Read moreDetails

காஸாவின் வைத்தியசாலைகளில் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல்!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் இதுவரை சுமார் 26,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினி நகரத்தில் உள்ள ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist