Tag: Jaffna

1000 மரக்கன்றுகளை நடும் செயற்திட்டம் ஆரம்பமானது!

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ” 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டமானது”  இன்று யாழ் ...

Read moreDetails

ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம்- புகைப்படங்கள் உள்ளே

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா ...

Read moreDetails

நல்லூர் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழா பூஜைகள் தொடர்பான அட்டவணை

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இது ஆடி அமாவாசைக்கு அடுத்த 06ம் நாள் ஆரம்பிக்கப்படும். சுற்றுலாப் ...

Read moreDetails

மீண்டும் துணைவேந்தரானார் சிறிசற்குணராஜா!

யாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான  பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி ...

Read moreDetails

யாழில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழிப் பரீட்சை

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதிப்  பத்திரத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ...

Read moreDetails

யாழில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப் பொறிக்க நடவடிக்கை

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

Read moreDetails

யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் ...

Read moreDetails

யாழ். மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143வது ஆண்டுவிழா

யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும்  முன்னெடுக்கப்பட்டது. "தாய்மடியாக இருந்து எமக்கு ...

Read moreDetails

யாழில் கைதிக்கு உதவிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

யாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில்  சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை  யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப்  பரிசோதனை ...

Read moreDetails

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தண்ணீர் இன்றித் தவிக்கும் மக்கள்

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின்  ...

Read moreDetails
Page 68 of 83 1 67 68 69 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist