இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு ...
Read moreDetailsயாழில் நபர் ஒருவர் வீதியில் மயங்கி விழந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் ...
Read moreDetailsயாழ். நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கருதப்படும் குமுதினிப் படகானது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகானது பழுதடைந்திருந்த நிலையில் திருத்த வேலைகள் ...
Read moreDetailsகுருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து ...
Read moreDetailsயாழில் ‘சிறகுகள் ‘ அமையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப் பாசறையொன்று எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இலங்கை ...
Read moreDetailsயாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள முதலாம் வட்டாரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்து 3 நாட்கள் ...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் உற்சவகாலப் ...
Read moreDetailsயாழில் திருடர்களுக்குப் பயந்து குப்பைகளோடு குப்பையாக வைத்திருந்த 8 பவுன் பெறுமதியான தங்க நகைகள் எதிர்பாராத விதமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மண்டுவில் வட்டாரப் ...
Read moreDetailsயாழில் நேற்றிரவு(21) உணவருந்திவிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த மிதுன்ராஜ் என்ற 31வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.