பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
கேரளாவில் 18 வயதான யுவதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா ...
Read moreDetailsகேரள மாநிலம் காசர்கோடில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டுப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ...
Read moreDetailsதுணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் தொல்லை ...
Read moreDetailsஇந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. மேலும் அரிய வகை ...
Read moreDetailsஇந்தியா கேரளா வயநாடு மண்சரிவில் சிக்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத 29 உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ...
Read moreDetailsவயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156-ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டின் முண்டக்கை, ...
Read moreDetailsகேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், ...
Read moreDetailsஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் ...
Read moreDetailsதமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் "கேரளம்" என்று அழைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தற்கமைய, அதற்கான தீர்மானம் ...
Read moreDetailsமத்திய அமைச்சர் பதவியில் இருந்து தான் பதவி விலகுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பா.ஜ.க. எம்.பியான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.