Tag: lka

‘ஹரக் கட்டா” தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்பில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமனம்!

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது ...

Read moreDetails

லயன் குடியிருப்பொன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது ...

Read moreDetails

வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்த நபர் கைது!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி ...

Read moreDetails

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் புதிய தீர்மானம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா? இல்லை? அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவு ஒகஸ்ட் ...

Read moreDetails

மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியைப் ...

Read moreDetails

விசேட நடவடிக்கையின் கீழ் 49 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட ...

Read moreDetails

தயாசிறி ஜயசேகர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ...

Read moreDetails

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது!

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் அதன்படி, சட்டமூலம் ...

Read moreDetails
Page 160 of 244 1 159 160 161 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist