Tag: lka

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டது!

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது. அதன்படி இந்தியா, சீனா மற்றும் ...

Read moreDetails

ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்குத் தற்காலிக தடை!

ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியும் தடைப்பட்டுள்ளது. இதனால் ...

Read moreDetails

ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை!

இன்று (புதன்கிழமை) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம்!

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இலங்கை ...

Read moreDetails

கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – உயர்ஸ்தானிகர்!

கென்யாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ...

Read moreDetails

நீதித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிடக்கூடாது – சட்டத்தரணிகள் சங்கம் !

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிவப்பு அறிவிப்பை விடுத்துள்ளது,  இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை ...

Read moreDetails

கொழும்பு – அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் மோசடி!

கொழும்பு அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபா மோசடி தொடர்பில் பிரதான காசாளர் உட்பட 22 காசாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக ...

Read moreDetails

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் சுகயீன விடுமுறை – கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ...

Read moreDetails

முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் ...

Read moreDetails
Page 164 of 244 1 163 164 165 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist