இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு ...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ கரலியத்த ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை கொழும்பு - ...
Read moreDetailsநாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ள நிலையில், மீண்டும் பாரம்பரிய அரசியலில் ஈடுபடலாம் என எவரும் நினைக்க வேண்டாம் எனவும், முறையான திட்டத்தினூடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய ...
Read moreDetailsபல்லேவெல மற்றும் கனேகொட புகையிரத நிலையங்களுக்கும் வயங்கொட மற்றும் கம்பஹா புகையிரத நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையில் முன்னெடுக்கப்படும் புகையிரத ...
Read moreDetailsதென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ...
Read moreDetailsவரகாபொல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுளளது. இந்த வீதியூடான போக்குவரத்து சுமார் 05 மணித்தியாலம் ...
Read moreDetailsமழையுடனான வானிலையினால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி அவசர ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.