Tag: lka

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானம்!

புகையிரத சாரதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு ...

Read moreDetails

எமது ஆட்சியில் கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்-சஜித்!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா ...

Read moreDetails

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்க மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல்!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு நடைபெற உள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் ...

Read moreDetails

இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு!

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் மாதாந்த முட்டை ...

Read moreDetails

பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு!

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை (செவ்வாய்கிழமை) ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் ...

Read moreDetails

கண்டி – திகன வீதியில் விபத்து : ஐந்து பேர் காயம்!

கண்டி - திகன கெங்கல்ல வீதியில் உள்ள மரம் ஒன்றில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ...

Read moreDetails

முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு ...

Read moreDetails

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடனை செலுத்த தீர்மானம்!

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ...

Read moreDetails
Page 185 of 251 1 184 185 186 251
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist