Tag: lka

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு-சிறைச்சாலை ஆணையாளர்!

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதில் வெலிக்கடை சிறைச்சாலையில் ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கை நாடாளுமன்றில் ஈரான் ஜனாதிபதிக்கு இரங்கல்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி 'இப்ராஹிம் ரைசி' க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணை செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

Read moreDetails

பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை)  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை ...

Read moreDetails

டயானா கமகேவை சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக .விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கீர்த்தி உடவத்த ஆகியோர் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் ...

Read moreDetails
Page 191 of 244 1 190 191 192 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist