Tag: lka

ஐந்து பேர் படுகொலை சம்பவம்-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பெலியஅத்த பிரதேசத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 680 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 680 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ...

Read moreDetails

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார ...

Read moreDetails

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க நரேந்திரனின் உலோக சிலை ஜனாதிபதியால் திறப்பு!

கொள்ளுப்பிட்டி வழுகாராமய உள்ளிட்ட ஐம்பெரும் ஆலயங்களின் தலைவர் விசித்ர பானக மஹரகம நந்த நாயக்க தேரோபாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரை மன்றத்தில் கீர்த்தி ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க ...

Read moreDetails

மீண்டும் மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியினர் நாடு திரும்பினர்!

இந்தியா சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த விஜயமானது  ஐந்து நாட்கள் கொண்டதுடன் இதில்  ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 663 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று  (சனிக்கிழமை) அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 663 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும்  சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் ...

Read moreDetails
Page 192 of 204 1 191 192 193 204
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist