Tag: lka

காலநிலை நீதியை உறுதிப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

இந்தியப் பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்திற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் ஏழாவது ...

Read moreDetails

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

புத்தளம் - ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சீரான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி விஐயம்!

இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில் ...

Read moreDetails

2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபாவை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024 ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தீர்மானம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச் செயலாளர் ...

Read moreDetails

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பெப்ரவரி மாதத்தில் முதல் 4 நாட்களில் மாத்திரம் 28 ஆயிரத்து 493 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 733 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று ( செவ்வாய்கிழமை) பல பகுதிகளில் இன்று சீரான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி ...

Read moreDetails

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) கோட்டை ...

Read moreDetails
Page 193 of 204 1 192 193 194 204
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist