முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
2025-12-17
இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளத்திலும், ...
Read moreDetailsநாட்டில் இன்று களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ...
Read moreDetailsசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி சபுகஸ்கந்த எரிபொருள் ...
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு ...
Read moreDetailsலிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை கடந்த ஜனவரி 01ஆம் ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ...
Read moreDetailsஎரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று நள்ளிரவு முதல் குறித்த ...
Read moreDetailsகுடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் வயோதிபப் பெண் மாயம் தகவல் தெரிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கற்ப்பகதேவி வைத்தீஸ்வரன் என்ற 75 வயதுடைய பெண், நேற்று மதியம் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது அதன்படி இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) அதிக வெப்பமான வானிலை மேலும் ...
Read moreDetailsஇன்று நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.