Tag: lka

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித!

யோஷித ராஜபக்ச, சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சுமார் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் ...

Read moreDetails

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது. ...

Read moreDetails

இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோளார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த முத்து ...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகும் யோஷித!

யோஷித ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர். அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய,அவர் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை ...

Read moreDetails

உணவு பொதிகளின் விலைகளில் மாற்றமா? சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் ...

Read moreDetails

வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம்-ஒருவர் படுகாயம்!

வவுனியா இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பாெலிசார் தெரிவித்துள்ளனர் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் 11 கஞ்சா செடிகளுடன் தோட்ட முகாமையாளர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் ல் கைது செய்யப்பட்டுள்ளார் உதவி தோட்ட முகாமையாளர் ...

Read moreDetails

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச ...

Read moreDetails
Page 59 of 244 1 58 59 60 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist