இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்துவதற்கு சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு ...
Read moreDetailsசிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்தை பிரதான கட்சிகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் மாவட்ட இளைஞர் சமூகத்தினரை ...
Read moreDetailsசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய ...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளது அதன்படி இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பாக ...
Read moreDetails2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ...
Read moreDetailsஎல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ...
Read moreDetailsவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ...
Read moreDetailsஉலகளாவிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ...
Read moreDetailsஇலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Edwin Schalk தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.