Tag: Namal Rajapaksha

நான் ஜனாதிபதியானால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்!

”வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ...

Read moreDetails

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவேன்! -நாமல் ராஜபக்ஷ

"இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ...

Read moreDetails

நாமலின் 1 ஆவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளைத் தோற்கடிப்போம்! -நாமல்

”ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் செயற்படுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனுவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் 5 ஜனாதிபதி வேட்பாளர்கள் : நாமல்!

பொதுஜன பெரமுனவில் தற்போது வரையில் நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

Read moreDetails

கட்சியை விட்டு சென்றவர்கள் விரும்பினால் மீண்டும் எங்களுடன் இணையலாம்!

”தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றது என்றும், கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வர விரும்பினால் மீண்டும் தங்களுடன் இணைந்துக்கொள்ளலாம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...

Read moreDetails

வன்முறை மூலம் எவராலும் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது – நாமல்

வன்முறை மூலம் எவராலும் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது ஆண்டு நிறைவு நேற்று (புதன்கிழமை) ...

Read moreDetails

கோட்டா கோ கம மீதான தாக்குதல் – விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல்

கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் ஒதுங்கவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக ...

Read moreDetails

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகிறது – நாமல் கவலை!

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றமை மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist