வன்முறை மூலம் எவராலும் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது – நாமல்
வன்முறை மூலம் எவராலும் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது ஆண்டு நிறைவு நேற்று (புதன்கிழமை) ...
Read moreDetails













